Skip to main content

Posts

கற்றல் மற்றும் கற்பித்தலில் உள்ள புதிய அணுகுமுறைகள் யாவை?

  கற்றல் மற்றும் கற்பித்தலில் உள்ள புதிய அணுகுமுறைகள் யாவை? கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய இரண்டிலும் பெரிய மாற்றங்கள் காலம் காலமாய் நிகழ்ந்து வருகின்றன. பழைய காலத்தில் கல்வி ஆசிரியரை மையமாகக் கொண்டு இருந்தது. பின்னர் கல்வி கற்பிக்கப்படுவது மாணவனுக்கு என்பதால் அவனுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மாணவனை மையப்படுத்தி அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மாணவனை விட மாணவன் எப்படிக்கற்றுகொள்கிறான் என்பது தான் முக்கியம் என்று முடிவு செய்து கல்வி கற்றலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. தற்சமயம் கற்றல் மையமான கல்வி முறையே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. இத்தகு சூழலில் பழைய நடைமுறை சிலவற்றில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. லெக்சர் முறை முழுமையாக பல கற்றல் கற்பித்தல் சூழலில் வெற்றிகரமாக கைவிடப்பட்டுள்ளது ஆசிரியர் அளிக்கும் விளக்கம் வேதமாக பல சூழல்களில் கருதப்படுவதில்லை. மாணவரே முயன்று அறிவுக்கூறுகளை கண்டறிய வேண்டும். அதற்கான உதவிகளை ஆசிரியர் பல யுக்திகளைப்பய்ன் படுத்திக் கற்பிக்க வேண்டும். எனவே கல்வி கிளிப்பிள்ளை கற்றுகொள்வதைப் போல் இல்லாமல் கண்டுபிடித்தல்கல்வியாக இருக்கவேண்டும் எனும் கருத...

What is the b.ed Teaching of History

கற்பித்தல் என்பது கோட்பாடு மற்றும் நடைமுறை பயிற்சி ஆகியவற்றைக் கையாளும் ஒழுக்கம் ஆகும். கல்வி கற்பித்தல், மாணவர்களின் புரிந்துணர்வு மற்றும் அவர்களின் தேவைகள் மற்றும் தனிப்பட்ட மாணவர்களின் பின்னணியையும் நலன்களையும் கருத்தில் கொண்டு கற்பித்தல், ஆசிரியர் நடவடிக்கை, மற்றும் ஆசிரிய தீர்ப்புகள் மற்றும் முடிவுகளை ஆசிரியர் கற்பிப்பார். ஆசிரிய மாணவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார் மற்றும் சமூக மற்றும் அறிவார்ந்த சூழலை ஆசிரியராக நிறுவ முற்படுகிறார். பரந்த அளவிலான நடைமுறைகளைத் தக்கவைத்துக்கொள்வது, அதன் நோக்கங்கள் தாராளவாதக் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் (மனித திறனின் பொது வளர்ச்சி) தொழில்சார் கல்வியின் குறுகலான பிரத்தியேகங்களுக்கு (குறிப்பிட்ட திறன்களை வழங்குதல் மற்றும் கையகப்படுத்துதல்) மேம்படுத்துவதாகும். இது போதனையை உத்திகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது இக்கற்பித்தல் முறை மாணவனின் பின்னணி அறிவு மற்றும் அனுபவம், நிலைமை, மற்றும் சூழல், அத்துடன்  கற்றல்  இலக்குகளை அமைக்க மாணவர் மற்றும் ஆசிரியர் இனணந்து செயல்படுவதாகும். ஒரு உதாரணம் சோவியத் சிந்தனைப் பள்ளிகள். ஒரு குறிப்பிட்ட குழுவாக, ...

அலெக்சாண்டர் அலெக்சாண்டர்

Bucephalus .  Philoneicus the Thessalian  என்னும் குதிரை விற்பனையாளர்  Alexander  அப்பாவான  King Philip II  விடம்  Bucephalus  குதிரையை பரிசாக கொண்டு வந்தாராம். நல்ல உயரமாக, வலிமையாக, அழகாக, கருப்பாக சில இடங்களில் மட்டும் வெள்ளை திட்டுகளோடு இருந்த குதிரை யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்ததாம். கடுப்பான ராஜா குதிரையை கொண்டு செல்லும்படி கட்டளையிட்டாராம். அப்போ அங்க வந்த இளம்வயது  Alexander ,  Bucephalus  நிழலை கண்டு பயப்படுகிறது எனப் புரிந்துகொண்டு சூரியனை மறைத்தவாறு அதன் முன்னே நின்று தடவி கொடுத்தாராம். அமைதியான  Bucephalus  மேல் ஏறி அமர்ந்தாராம். அதை கண்டு ஊரே ஆச்சரியப்பட, 'அடே மகனே உனக்கு கீழ்  Macedonia  ( Alexander  நாடு) மட்டுமல்ல இந்த உலகமே வரப்போகிறது' என உச்சி முகர்ந்தாராம். அதன்பின்னர்  30  வருடங்கள்  Bucephalus ,  Alexander  இன் எல்லா போர் வெற்றிகளிலும் பங்கு பெற்று இருக்கிறது. அலெக்சாண்டர்  அந்த குதிரைக்கு புசெபெலஸ் என்று பெயரிட்டார். அலெக்சாந்தருடன் இணைந்து புசெபெலச...

எது சிறந்த வாட்ஸ்அப்? ஏன்? Which one is a better app, YoWhatsApp, GBWhatsApp, FMWhatsApp or WhatsApp? Why?

எது சிறந்த வாட்ஸ்அப்?  Which one is a better app,  YoWhatsApp, GBWhatsApp, FMWhatsApp or WhatsApp?  ஆரம்பத்தில் நான் ஜிபி வாட்ஸ்அப்பை பரிந்துரைக்கப் பயன்படுத்தப்பட்டேன், ஆனால் புதிய புதுப்பிப்புக்குப் பிறகு அதாவது. வி 7.81, திகாரப்பூர்வ வாட்ஸ்அப் நல்லது என்று கூறுவேன்.

FMWhatsApp பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

  FMWhatsApp ம பிரபலமான வாட்ஸ்அப் ஒன்றாகும், ஆனால் அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா ?

(COVID-19) கொரோனா குறித்த வதந்திகள்

  1.  உடல் முழுவதும் ஆல்கஹால் அல்லது குளோரின் தெளித்தால் வைரஸ் கிருமி                   சாகும் என்பது. 2.  பூண்டு சாப்பிட்டால் கொரோனா தொற்று நோய் குணமாகும் 3. குளிர் மற்றும் பனி கொரோனா வைரஸை கொள்ளும் 4. வெண்ணீரில் குளித்தால் கொரோனா நோய் போகும் 5. கொசு மூலம் கொரோனோ தொற்றுநோய் பரவும் 6. வீட்டு பிராணிகள் மூலம் கொரோன் வைரஸ் பரவும் 7. ஹேண்ட் டிரையர் (கை உலர்த்தி) பயன்படுத்தினால் கொரோனை வைரஸை கொள்ள      முடியும் 8. கொரோனா வைரஸ் முதியவர்களை மட்டும் தாக்கும் அரசின் ஆலோசனை

கொழும்பு துறைமுக நகரம் Port City Colombo International Financial City, CIFC

துறைமுக நகரம்   Port City  என அழைக்கப்படும்   கொழும்பு சர்வதேச நிதி நகரம்    என்பது 2021 மே 20 அன்று   இலங்கை நாடாளுமன்றம்   கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு நிறுவுவதற்கான சட்டமூலத்தை 2021 மே 20 அன்று 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றியது இலங்கையின்   தலைநகர்   கொழும்பில்   அமைந்துள்ள ஒரு   சிறப்புப் பொருளாதார வலயமும் , பன்னாட்டு நிதி மையமும் ஆகும். இக்கரையோர நகரம்   காலிமுகத் திடலிற்கு   அண்மையாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நில மீட்புப் பணிகள் 2018 சனவரி 2018 யில் நிறைவடைந்தன. முழுத் திட்டத்திற்குமான செலவு 15 பில்லியன்   அமெரிக்க டொலராக   2017 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. [1] இத்திட்டம்   சீனாவின்   பட்டை ஒன்று பாதை ஒன்று   என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும். [2]   இந்நகரம் கொழும்பு துறைமுக விரிவாக்க செயற்றிட்டதின் கட்டுமான வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். DREDGING VESSELS  சீனா லேண்ட் கிராப் - உலகத்தை மறுவடிவமைக்க சீனா பயன்படுத்தும் மாபெரும் மணல்-உறிஞ்சும் கப்பல்கள் WAN QING...